Monday, September 12, 2011

கோபம்

யாரேனும் இதை படித்தால், நீ காதலிக்கிறாயா, என்று கேட்கிறார்கள் ..


இது போல் கவிதை எழுதுவதற்கு , சுமாரான தமிழ் , சுமாரான கற்பனை போதாத?


கவிதை என்ன காதலர்களுக்கு மட்டும் சொந்தமா?

1 comment:

krisram said...

யாரேனும் நான் இதை படிப்பதை பார்த்தால், உனக்கு புத்தி பேதலித்து விட்டதா என்று கேட்கிறார்கள்.

இது போல் கவிதை படிப்பதற்கு, கொஞ்சம் மன தைரியமும் கொஞ்சம் சகிப்பு தன்மையும் இருந்தால் போதாதா?

he he ... jus kidding ;)