Wednesday, July 23, 2008

வியந்தேன்

வீட்டு நாய் காணவில்லை என்று அழுகிற பெண் ஒரு இடம்

பெற்ற பிள்ளையை கள்ளி பால் கொடுத்து கொல்லும் தாய் ஒரு இடம்

வியந்தேன், உலகத்தை கண்டு.....

No comments: