Monday, August 4, 2008

உணர்தேன்

அழகான பூக்கள் ..

அதை ரசிக்க, கையில் எடுத்தேன் , கசங்கி விட்டது

பூக்களோ கூடைக்கு செல்லவில்லை , குப்பைக்கு சென்றது

உறவுகளும் இப்டித்தான் என்று உணர்தேன்!

No comments: