Wednesday, August 13, 2008

பெண்

பெண்ணை பூ என்று சொன்னாய், அவளை கசக்குவதர்கா ?
பெண்ணை தெய்வம் என்று சொன்னாய், சிலயயை திருடுவதர்கா ?
பெண்ணுக்கு தாய் , தோழி, தங்கை , என வேடம் குடுத்தாய்
பெண்ணை மதிக்க வேண்டாம், மிதிகாதே

No comments: