Thursday, June 25, 2009

கற்பனையாய் ஒரு தோல்வி!

அன்று நீ விரும்பினாய் , நான் விலகினேன். அது விதியா?
இன்று நீ விலகினாய் , அது என் பிழையா?
உன் விருப்பம் தான் என் விருப்பம் என்று உதடுகள் கூறினாலும்
கண்ணீருடன் நின்றன என் கண்கள் ..

No comments: