Thursday, June 25, 2009

மனசாட்சியின் குரல்

காதலித்து பார் கவிதை வரும் என்றார்கள் .
எனக்கு காதல் வரவில்லை , நல்ல கவிதை வந்ததே..
அதற்குள் இது கவிதையா! என்று என் மனசாட்சியின் குரல் எனக்கு கேட்டது

1 comment:

Anand said...

kavitha kavitha.....